Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலா சீதாராமன் முன்னிலையில் 42 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (16:49 IST)
நிர்மலா சீதாராமன் முன்னிலையில் 42 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நாளை 42 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
ஒவ்வொரு ஆண்டும் அமிர்தப் பெருவிழா வாரத்தை முன்னிட்டு மத்திய அரசு போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் நாளை போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்க உள்ளதை அடுத்து பல்வேறு இடங்களில் கைப்பற்றிய 42 ஆயிரம் கிலோ போதைப் பொருள்கள் அழிக்கப்படுகிறது
 
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நாளை இந்த போதை பொருட்கள் அழிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments