Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் அருகே படுக்கையில் நெளிந்த 6 அடி பாம்பு : அலறியடித்து ஓடிய தாய்!

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (21:08 IST)
ஹரியானாவில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவு வேளையில் படுக்கையில் பாம்பிருந்துள்ளது. அதைப் பார்த்த ஒரு இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாகவே பாம்புகள் கார், குளிர்சாதனப் பெட்டி, பட்ரூம் என பல்வேறு இடங்களில் வந்து குடிபுகுந்துள்ள செய்திகள் இணையதளதில் பரவலாகி வருகின்றனர்.
 
இந்நிலையில் ஹரியானா மாவட்டத்தில், ஒரு வீட்டில் கணவன் இரவுப் பணிக்கு சென்றுள்ளார். அவரது மனைவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அந்த சமயம் படுக்கையில், தூங்கிக் கொண்டிருந்த தனது மகனுக்கு அருகில் சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு ஊர்வதைப் பார்த்து பதறிப்போனார்.
 
தனது வீட்டருகில் இருந்தவர்களுக்கு குரல் எழுப்பி யாரும் வராததால், தனது கணவருக்கே போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த அவர், எவ்வளவோ முயற்சி செய்தும் பாம்பை வெளியேற்ற முடியவில்லை. பின்னர் வந்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து அங்கு விரைந்து வந்த அவர்கள் பாம்பை அங்கிருந்து எடுத்து வெளியேற்றினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments