Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்…கொடூரனுக்கு தூக்கு தண்டனை

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (16:49 IST)
தெலுங்கானா மாநிலத்தில் உள்ளா வாராங்கலில்  வசித்து வந்த சஞ்சய் குமார் யாதவ் என்பவன், தான் செய்த கொலையை மறைப்பதற்காக  9 பேரை அடுத்தடுத்து விஷம் வைத்துக் கொன்றான்.

பின்னர் அந்தச் சடலங்களைக் கிணற்றில் வீசி எறிந்து தடயத்தை மறைக்க முயன்று போலீஸில் சிக்கினான்.

இந்தச் சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்த வழக்கு தெலுங்கானாவில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று கொலையாளி சஞ்சய் குமார் யாதவுக்கு விரைவு நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்து அதிரடி  தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!

அவசர அவசரமாக பிரதமரை சந்தித்த விமானப்படை, கப்பல் படை தலைவர்கள்.. இன்று போர் ஆரம்பமா?

ஜம்மு அணையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் நிறுத்தம்.. மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments