Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (15:13 IST)
கர்நாடகாவில் நாய் ஒன்று ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் அமெரிக்க பிட்புல் வகையை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்தி வந்தார். இந்த நாய்க்கு அவர் ஈவா என பெயர் வைத்துள்ளார். கர்ப்பமாக இருந்த அந்த நாய்க்கு நேற்று பிரசவமானது. 36 மணி நேர இடைவெளியில் அந்த நாய் 21 குட்டிகளை ஈன்றது. அதில் 11 ஆண் குட்டிகளும் 10 பெண் குட்டிகளும் அடங்கும். ஆனால் பிறந்த உடனே 4 குட்டிகள் உயிரிழந்தது.
 
பிரிட்டனைச் சேர்ந்த நாய் ஒரே பிரசவத்தில் 24 குட்டிகளை ஈன்றது தான் கின்னஸ் சாதனை. அடுத்தபடியாக ஈவா 21 குட்டிகளை ஈன்று சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments