Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்ட்டியுடன் தகாத உறவு: காட்டுப்பகுதியில் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (10:39 IST)
ஆந்திராவில் திருமணம் ஆன பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திர மாநிலம் டிக்குவாபுடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜலு. இவருக்கு 19 வயதில் ஒரு மகன் இருந்தார். இவர் ஜேசிபி ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார். இந்த வாலிபருக்கு அதே கிராமத்தில் வசிக்கும் திருமணமான பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில் வேலைக்கு சென்ற இளைஞர் இரண்டு நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால், கோவிந்தராஜலு இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் தேடுதல் வேட்டையை துவங்கிய போலீஸார், இளைஞரின் உடல் பாகங்களை ஒரு காட்டுப்பகுதியில் மீட்டனர்.
 
இந்த கொடூர கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments