Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணிமைக்கும் நொடியில் பற்றி எரிந்த பெண் – பதற வைக்கும் வீடியோ காட்சி

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (19:28 IST)
பெண் ஒருவர் கோவில் ஒன்றில் சாமி கும்பிட்டுவிட்டு வரும்போது தீப்பற்றி எரிந்த வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள ஹூப்ளி என்னும் பகுதியில் கோவிலில் சாமி கும்பிட்டுள்ளார் பெண் ஒருவர். அப்போது அவர் புடவையில் தீ பற்றியது. அவர் தீயை அணைக்க முயல அது வேகமாக புடவையெங்கும் பரவியது. இதனால் புடவையை அவிழ்த்து விட்டெறிந்து கொண்டே ஒரு அறைக்குள் ஓடினார் அந்த பெண்.

வாளியில் தண்ணீரை எடுத்து கொண்டு போய் பெண்ணின் மீது பரவிய தீயை அணைத்தனர் பொதுமக்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அந்த பெண்.

அந்த பெண் பற்றி எரிந்த பதற வைக்கும் வீடியோ காட்சிகள் பார்ப்போர் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments