Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர் இந்தியாவை டாடாவிடம் ஒப்படைப்பது எப்போது?

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (18:16 IST)
இந்திய அரசின் நிறுவனமான ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி கொடுத்து டாட்டா குழுமம் விலைக்கு வாங்கி உள்ள நிலையில் ஏர் இந்தியாவை டாடாவிடம் ஒப்படைப்பது எப்போது என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது
 
அடுத்த வார இறுதியில் ஏர் இந்தியா முழுமையாக டாட்டா குழுமம் இடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதன்பின் ஏர் இந்தியாவின் முழு நிர்வாகமும் டாட்டா குழுமத்தின் கீழ் வந்து விடும் என்றும் கூறப்படுகிறது
 
இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இருந்து வந்த நிலையில் அந்த நிறுவனத்தையே டாட்டா குழுமம் 18 ஆயிரம் கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது 
 
மேலும் ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்கள் பணி குறித்து பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தற்போது அடுத்த வார இறுதியில் முழுமையாக ஏர் இந்தியாவை டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமருக்கு நன்றி.. திமுகவுக்கு கண்டனம்! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

என்னால் தான் மாபெரும் தலைவர்கள் உருவாகினர், ஆனால் மக்களுக்கு நன்மை இல்லை: பிரசாந்த் கிஷோர்

சந்திரபாபு நாயுடுவை பார்த்து நிறைய கற்று கொண்டேன்: பிரதமர் மோடி

இட ஒதுக்கீடு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: நன்றி சொன்ன காங்கிரஸ்..!

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments