Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி விமானத்தில் செல்போன் பயன்படுத்தலாம்; டிராய் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (18:42 IST)
விமானத்தில் பயணிக்கும் போது பயணிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என டிராய் பரிந்துரை செய்துள்ளது.

 
விமானத்தில் பயணிக்கும்போது பயணிகள் செல்போன் மற்றும் இணையம் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் தற்போது அமலில் உள்ளது. சிக்னல் கோளாறு ஏற்படும் என்றும் இதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளதால் இந்தியாவில் விமானத்தில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது.
 
இந்நிலையில் தற்போது டிராய் விமானத்தில் பயணிகள் செல்போன் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. இப்போது இருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பிரச்சனையை எளிதாக சரி செய்ய முடியும். இதனால் விமானத்தில் செல்போன் மற்றும் இணையதளம் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கலாம் என்று டிராய், விமான போக்குவரத்து துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments