Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீட்டா நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் – அமுல் நிறுவனம் கோரிக்கை!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (12:32 IST)
பீட்டா நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என அமுல் நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்தில் அமுல் நிறுவனம் பீட்டா இந்தியா  ஆகியவற்றுக்கு இடையே வார்த்தை மோதல்கள் எழுந்துள்ளன. பீட்டா இந்தியா நிறுவனம் அமுல் நிறுவனத்தை தாவரங்களின் பாலை பயன்படுத்த சொல்லி அழுத்தம் கொடுத்ததை அடுத்து தொடங்கியது.இந்நிலையில் நாடெங்கும் போலிச் செய்திகளை பரப்பி வரும் பீட்டா நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என அமுல் நிறுவனம் அமுல் நிறுவனத்தின் துணைத்தலைவர் வலம்ஜி ஹும்பல் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எனது சிந்தூரை திருப்பிக் கொடுங்கள்’! இந்தியாவிடம் கண்ணீர் விட்டு கதறும் ராணுவ வீரரின் கர்ப்பிணி மனைவி!

பயங்கரவாதிகளை கண்காணிக்க உளவு செயற்கைக்கோள்.. ரூ.22500 கோடி பட்ஜெட்..!

மீண்டும் வெடித்தது வடகலை - தென்கலை மோதல்.. காஞ்சிபுரம் கோவிலில் பரபரப்பு..!

பாகிஸ்தான் செய்த மிகப்பெரிய தவறு.. ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி கூறிய முக்கிய தகவல்..!

ஆப்கானிஸ்தானில் செஸ் போட்டிக்கு தடை.. சூதாட்ட விளையாட்டு என அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments