Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு!

Webdunia
திங்கள், 17 மே 2021 (17:58 IST)
ஆந்திராவில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதால் அடுத்து மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார் 
 
ஆந்திராவில் மே மாதம் மூன்றாம் தேதி ஊரடங்கு உத்தரவு இரண்டு வாரங்களுக்குள் பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் காலை 6 மணி முதல் 12 மணிவரை கடைகள் உணவகங்கள் திறந்திருக்கலாம் என்றும் 12 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது
 
இந்த நிலையில் இரண்டு வார ஊரடங்கு காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதனை அடுத்து மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து மே 31ம் தேதி வரை ஆந்திராவில் ஊரடங்கு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க
 
ஆந்திராவில் தினசரி 20 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் நூற்றுக்கணக்கானோர் தினமும் கொரோனாவால் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments