Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நினைவு சின்னத்தை கூட பாதுகாக்க முடியாதா? யோகியை டார்கெட் செய்த கெஜ்ரிவால்!

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (19:32 IST)
தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி வருவதால் வெள்ளை பளிங்கு கல்லால் கட்டப்பட்ட தாஜ்மஹால், தற்போது செம்பழுப்பு நிறத்திற்கு மாறி விட்டது.
 
சமீபத்தில் தாஜ்மஹாலை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கு தாஜ்மஹாலை உரிய முறையில் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதனை மூடி விடலாம் அல்லது இடித்து தள்ளி விடலாம் என காட்டமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதிலளித்தனர். 
 
தாஜ் மஹாலை மத்திய அரசின் புராதனத் திட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளலாம் என்று உத்தரப் பிரதேச அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு விளக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. 
 
இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பின்வரும்ம்று ட்விட் செய்துள்ளார். முதல்வரைக் கூட ஒரு நிறுவனம் தத்தெடுக்கட்டும்? ஒரு பாரம்பரிய நினைவு சின்னத்தை பாஜகவால் பராமரிக்க முடியாவிட்டால் பாஜக அரசு பதவி விலகட்டும் என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாதத்திற்கும் மேல் குளிக்காத கணவர்.. திருமணமான 40 நாட்களில் விவாகரத்து கேட்ட மனைவி..!

மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் மீது லாரி மோதியதால் கை முறிவு: அன்புமணி கண்டனம்..!

விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கும் திமுக.. யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் ரயில் சேவை! கடைசி நேரத்தில் பெயர் மாற்றம்!

ஒரே நாடு ஒரே தேர்தல்: தீவிரம் காட்டும் மத்திய அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments