Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருங்காட்சியங்கள் மற்றும் புராதண சின்னங்களை பார்வையிடலாம்… தொல்லியல் துறை அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (08:04 IST)
கொரோனா ஊரடங்கால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகின்றன.

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு இருந்தது. மெல்ல மெல்ல தாக்கம் குறைந்து வரும் நிலையில் இப்போது கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை முதல் அருங்காட்சியங்கள் மற்றும் புராதண சின்னங்களை மக்கள் பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments