Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவை நெருங்கியது அசானி புயல்: இன்று நள்ளிரவில் கரையை கடக்கும் என தகவல்

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (14:28 IST)
வங்கக்கடலில் அந்தமான் தீவு அருகே ஏற்பட்ட அசானி புயல் தற்போது கரையை நெருங்கி வருவதாகவும் இன்று இரவு ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கு இடையே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது
 
வங்கக் கடலில் உருவான  அசானி புயல் காரணமாக தமிழகம் ஆந்திரா ஒரிசா ஆகிய மாநிலங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது
 
 இந்த நிலையில் அசானி புயல் ஆந்திராவை நெருங்கி விட்டது என்றும் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்றும் இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார் 
 
புயல் கரையை கடக்கும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலத்தில் செய்து கொள்ள வேண்டுமென ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments