Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஸ்கட்டின் விலை உயர்வு …மக்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (16:39 IST)
இந்தியாவில் தயாரிக்கப்படும் பார்லேஜி பிஸ்கட்டின் விலை  இதுவரை இல்லாத அளவில்  உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் ஜித்தியா நிகழ்வில் மகன்கள் பார்லேஜி பிஸ்கட் சாப்பிட்டாவிடில் அது குடும்பத்திற்குத் தீமை என்ற வதந்தி பரவியது. இதனால் வழக்கமாக ரூ.5 க்கு  விற்கப்பட வேண்டிய பார்லேஜி பிஸ்கட் ரூ.50க்கு விற்பனையாகி வருகிறது.

இந்த திடீர் விலையேற்றத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments