Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூத்த குடிமக்களுக்கான சலுகை நிறுத்தம்: ரயில்வே அமைச்சர் தகவல்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (07:34 IST)
ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் உள்பட பல சலுகைகள் நிறுத்தப்படுவதாக நேற்று பாராளுமன்றத்தில் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி தெரிவித்துள்ளார். 
 
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த ரயில்வே துறையின் வருவாயை ஈடு கட்டுவதற்காக மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்ட சலுகைகளை நிறுத்த போவதாக அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் நோயாளிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடரும் என்றும் 15 சலுகைகள் தவிர மற்ற அனைத்து சலுகைகளும் நிறுத்தப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார் 
 
மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் விலை குறைப்பு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments