Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று அனுப்பிய செயற்கைக்கோள்களை பயன்படுத்த முடியாது: இஸ்ரோ அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (16:39 IST)
இன்று அனுப்பிய இரண்டு செயற்கைக்கோள்களையும் பயன்படுத்த முடியாது என இஸ்ரோ தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அரசு பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து செய்த செயற்கைக்கோள் உள்பட 2 செயற்கைக்கோள்கள் இன்று அனுப்பப்பட்ட எஸ் எஸ் எல் வி ராக்கெட்டில் இணைக்கப்பட்டு இருந்தது
 
அந்த ராக்கெட்டில் இருந்த செயற்கைகோள்களின் சிக்னல் கிடைக்கவில்லை என்றும் அந்த சிக்னல்களை பெற முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின 
 
இந்த நிலையில் தற்போது வரை செயற்கைக்கோள்களின் சிக்னல்கள் கிடைக்காததை அடுத்து அந்த செயற்கை கோள்களை இனி பயன்படுத்த முடியாது என இஸ்ரோ தெரிவித்துள்ளது 
 
எஸ்எஸ்எல்சி டி1 ராக்கெட்டில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் செய்த செயற்கைகோள் உள்பட 2 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எனது சிந்தூரை திருப்பிக் கொடுங்கள்’! இந்தியாவிடம் கண்ணீர் விட்டு கதறும் ராணுவ வீரரின் கர்ப்பிணி மனைவி!

பயங்கரவாதிகளை கண்காணிக்க உளவு செயற்கைக்கோள்.. ரூ.22500 கோடி பட்ஜெட்..!

மீண்டும் வெடித்தது வடகலை - தென்கலை மோதல்.. காஞ்சிபுரம் கோவிலில் பரபரப்பு..!

பாகிஸ்தான் செய்த மிகப்பெரிய தவறு.. ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி கூறிய முக்கிய தகவல்..!

ஆப்கானிஸ்தானில் செஸ் போட்டிக்கு தடை.. சூதாட்ட விளையாட்டு என அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments