Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் காஷ்மீரில் எல்லாரும் நிலம் வாங்கலாம்! – மத்திய அரசு சட்ட திருத்தம்!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (08:46 IST)
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அங்கீகாரத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு நீக்கிய நிலையில் தற்போது காஷ்மீரில் நிலம் வாங்க சட்ட திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதிகளுக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு நீக்கிய மத்திய அரசு அதை இந்தியாவின் யூனியன் பிரதேசமாக இணைத்தது. அதை தொடர்ந்து காஷ்மீர் தலைவர்கள் பலர் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக போராடிய நிலையில் காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் 144 அமல்படுத்தப்பட்டது.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேல் ஆன நிலையில் தற்போது காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்குவதற்கான புதிய சட்டத்திருத்தத்தை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. சிறப்பு அந்தஸ்து அமலில் இருந்தபோது காஷ்மீரில் வேறு மாநிலத்தவர் நிலம் வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments