Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தை முன்கூட்டியே அறியும் செயலி.. மத்திய அரசு அறிமுகம்..!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (10:26 IST)
நாட்டில் ஏற்படும் வெள்ளத்தை முன்கூட்டியே அறியும் வகையில் புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.  
 
கன மழை பெய்யும் நேரத்தில் எல்லாம் வெள்ளம் வந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பது அறிந்ததே. மழையை முன்கூட்டியே அறியும் வானிலை வசதி இருந்தாலும் வெள்ளப்பெருக்கை முன்கூட்டியே அறியும் வசதி இல்லை. 
 
இந்த நிலையில் நாடு முழுவதும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை முன்கூட்டியே கணித்து மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் Flood watch app  என்ற செயலியை மத்திய நீர்வளத் துறை அறிமுகம் செய்துள்ளது. 
 
முதல் கட்டமாக ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி, குரல் மூலமாகவும் சில அறிவுறுத்தல்களை கேட்க முடியும் எ என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

பொள்ளாச்சி வழக்கில் திமுக, அதிமுக உரிமை கோருவதில் நியாயம் இல்லை.. திருமாவளவன்

வேதியியல் தேர்வு.. ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் 100க்கு 100 மதிப்பெண்.. வினாத்தாள் லீக் ஆகியதா?

விஜய் - சீமான் கூட்டணியில் இணைகிறாரா ஓபிஎஸ்.. அழுத்தம் கொடுக்கும் நிர்வாகிகள்..!

கர்ப்பிணி பெண்ணின் கண்ணீருக்கு பலன்! BSF வீரரை திருப்பி அனுப்பியது பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments