Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் மன்னிப்பு கேட்க மாட்டார் போல; நீங்க மன்னிச்சிடுங்க! மத்திய அரசு சிபாரிசு!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (13:06 IST)
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷண் மீதான குற்றச்சாட்டில் நீதிமன்றம் அவரை மன்னித்து விடும்படி மத்திய அரசு சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான பிரசாத் பூஷண் உச்சநீதிமன்ற அதிகார வரம்பு குறித்து கேள்வியெழுப்பியது கடந்த சில நாட்களாக சர்ச்சையாகி உள்ளது. பிரசாத் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், பிரசாத் பூஷண் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது.

ஆனால் பிரசாத் பூஷண் மன்னிப்பு கேட்க முடியாது என்றும், நீதிமன்றம் வழங்கும் தண்டனையை ஏற்றுக்கொள்ள தயார் என்றும் பிடிவாதமாய் இருக்கிறார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பாக வைக்கப்பட்டுள்ள பரிந்துரையில் பிரசாத் பூஷணுக்கு தண்டனை ஏதும் வழங்காமல், எச்சரித்து மன்னித்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments