Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வருஷம் கேப்; போராட்டத்துக்கு லீவ்! மீண்டும் பள்ளி சென்ற க்ரேட்டா!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (12:47 IST)
பருவநிலை மாற்றம் குறித்த தீவிரமான போராட்டத்தை மேற்கொண்ட சிறுமி க்ரேட்டா தன்பெர்க் ஒரு வருடம் கழித்து மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளார்.

உலகம் முழுவதும் சுற்றுசூழலில் ஏற்படும் மாற்றங்களையும், பருவ நிலை மாற்றங்களையும் குறித்து உலக நாடுகள் திரும்பி பார்க்க வைத்தவர் சிறுமி க்ரேட்டா தன்பெர்க். காலநிலை மாற்றத்திற்கு காரணமாக கார்பன் அதிகளவில் எரிக்கப்படுதல் போன்றவற்றை கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்த ஸ்வீடன் சிறுமி கடந்த ஓராண்டு காலமாக உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல கருத்தரங்குகளில் பருவநிலை மாற்றம் குறித்து பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் ஒருவருடம் கழித்து மீண்டும் பள்ளிக்கு புறப்பட்டுள்ள க்ரேட்டா “பள்ளியுடனான எனது ஒரு வருட இடைவெளி முடிந்தது. மீண்டும் பள்ளிக்கு செல்வது மகிழ்ச்சியாக உள்ளது” என பள்ளிக்கு பேக் மாட்டி, சைக்கிளில் போவதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments