Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டிருந்தாலும் நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்! – வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (17:16 IST)
இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தடுப்பூசி போட்டிருந்தாலும் நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் நீடித்து வரும் நிலையில் உலக நாடுகள் தங்கள் நாட்டிற்குள் வரும் வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டு பயணிகள் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்ற கட்டுப்பாடு உள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் தடுப்பூசி போட்டிருந்தாலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 வயது மகனை கொன்று சூட்கேஸில் அடைத்த தாய்! காதலனும் உடந்தை!

10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி விஐபி தரிசனம்! - இளம்பெண் சாதனை!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. சென்னை மண்டலத்தில் 97.36 சதவீதம் தேர்ச்சி..!

கோவை வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் பலி! அதிர்ச்சி தகவல்..!

9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையா? இன்னும் சில நிமிடங்களில் தண்டனை விபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments