Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மூடல்

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (17:58 IST)
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து நூறுநாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று ஆந்திராவிலும் அனைத்துக் கட்சிகள் சார்பில் பந்த் தொடங்கியது.

இந்த பந்த்தையொட்டி நள்ளிரவு முதல் அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. மேலும் தனியார் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments