Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் கொரோனா 3வது அலை... உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 6 மே 2021 (14:03 IST)
கொரோனா இரண்டாவது அலையின் விளைவுகள் மிகவும் கொடூரமாக இருக்கிறது. நோய் தொற்றினால் இறக்கும் பிணங்களை எரிப்பதற்கு கூட இடமில்லாமல் டோக்கன் முறையில் எரிக்கப்படும் கொடுமைகள் அரங்கேறியுள்ளது. 
 
இப்படியான நிலையில் கொரொனா 3வது அலை விரைவில் வரலாம் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும், அதனை சமாளிக்க மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments