Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக அளவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (12:23 IST)
கொரோனா தொற்று அதிகரித்து வருவது ககுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. 
  
மேற்கு ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் சில நகரங்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments