Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி போட்டால் ரத்த தானம் செய்யக் கூடாது!? எத்தனை நாட்கள்! – ரத்தபரிமாற்ற கவுன்சில்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (08:41 IST)
கொரோனா காரணமாக மக்கள் பலர் தடுப்பூசி செலுத்தி கொண்டு வரும் நிலையில் ரத்த தானம் செய்வது குறித்த அறிவுறுத்தல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் இரண்டாவது டோஸ் எடுக்கும் வரை 28 நாட்கள் ரத்த தானம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகும் 28 நாட்கள் ரத்த தானம் செய்ய வேண்டாம் என தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில் தெரிவித்துள்ளது. அதன்படி முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி மொத்தமாக 56 நாட்களுக்கு ரத்த தானம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments