Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு; சசி தரூரை விடுவித்த நீதிமன்றம்!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (11:47 IST)
காங்கிரஸ் எம்.பி சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கிலிருந்து சசி தரூரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கில் அவரது கணவரான சசி தரூர் பெயரும் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதியாக தற்போது சசி தரூரை இந்த வழக்கிலிருந்து விடுவித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments