Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லைய மீறி போறீங்கடா டேய்... பசுக்களுக்கு சுயம்வரமாம்!!

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (13:28 IST)
மத்திய பிரதேசத்தில் பசுக்களுக்கு சுயம்வரம் நடத்த திட்டமிட்டு ஏற்பாடுகள் நடைப்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
ஆம், மத்திய பிரதேசத்தில் பசுகளுக்கு சரியான காளையை அதன் உரிமையாளர்கள் தேர்வு செய்யும் சுயம்வரத்தை அம்மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. 
 
உள்ளூர் காளை இனங்களில் இருந்து 200 காளைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த மாநில கால்நடைத்துறையால் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் காளைகள் வகை படுத்தப்பட்டு, ஒவ்வொரு காளையின் இனம், வயது, எடை, அதன் தாய் தந்தை குறித்த தகவல், நோய் தாக்கம், காளையின் தாயின் பால் உற்பத்தி அளவு குறித்த தகவல் அனைத்தும் இடம்பெற்றுள்ளது. 
 
இந்த பட்டியலை மாநில கால்நடைத்துறை அமைச்சர் லகான் சிங் யாதவ் வெளியிட்டிருக்கும் நிலையில் இதன் அடிப்படையில் பசுக்கான காளையை உரிமையாளர்கள் சுயம்வரம் போல தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments