Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: பெரும் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (08:29 IST)
டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் 24 மணி நேரமும் பாதுகாப்புடன் உள்ள அலுவலகமாக இருக்கும் நிலையில் இந்த அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 
 
பிரதமர் அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள அறை எண் 214ல் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் உடனே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒருசில நிமிடங்கள் போராடி தீயை அணைத்ததாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் இந்த தீவிபத்தால் உயிரிழப்போ பெரிய அளவில் பொருள் இழப்போ இல்லை என்றும் தீயணைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விசாரணை தொடங்கிவிட்டதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments