Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு பள்ளியில் அனுமதி மறுப்பு

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:27 IST)
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளில் ஹிஜாப் அணிவர்து தொடர்பான வழக்கு அம் மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில்,  அங்குள்ள பள்ளிகள் கடந்த திங்கட்கிழமை முதல்திறக்கபப்ட்டது. இதனைத்தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிகளில் அனுமதிக்க மறுக்கப்பட்டது. மேலும், புர்கா அணிந்து அவந்த ஆசிரியர்களும் புக்காவை நீக்கிய பின் தான் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments