Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வாரங்களுக்கு முன் துணை முதல்வர், இன்று விவசாயி!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (12:16 IST)
2 வாரங்களுக்கு முன் துணை முதல்வர், இன்று விவசாயி!
ஆந்திராவில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் துணை முதல்வராக இருந்தவர் தற்போது விவசாயம் செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் மாற்றப் பட்டது என்பதும் துணை முதல்வராக இருந்த மூவரும் மாற்றப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை துணை முதல்வராக இருந்த பாமுலா புஷ்பா ஸ்ரீவாணி என்பவர் தற்போது வீட்டில் இயற்கை விவசாயம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் எம்எல்ஏவாக மட்டும் இருந்து வரும் நிலையில் அந்த பகுதியில் இருக்கும் குறைகளை கேட்பதில் தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments