Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிற்று வலிக்கு ஆணுறையை பரிந்துரைத்த மருத்துவர் ! என்ன நடந்தது ?

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (17:44 IST)
கடந்த ஜூலை மாதத்தில், ஜார்கண்ட் மாநிலம் காட்சிலா என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஒரு பெண் (55)வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார். அப்போது மருத்துவர் அஸ்ராப் பணியில் இருந்துள்ளார்.
பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர் அஸ்ராப், அவருக்கு மருத்துச் சீட்டில் நிரோத் என்று எழுதிக்கொடுத்துள்ளார். அப்பெண்ணும் அதை மருந்து என்று மருந்தகத்தில் கொடுத்தபோது, மருந்தாளுநர்கள் காண்டம் கொடுத்துள்ளனர். அதைப் பார்த்த பெண்ணுக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது.
 
பின்னர் இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் புகார் அளித்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து இந்த சம்பவம் அம்மாநில சட்டசபையிலும் எழுப்பப்பட்டது. 
அதனைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அவர்களது விசாரணனையிலும் பெண்ணுக்கு, மருத்துவர் எழுதிக்கொடுத்தது காண்டம் தான் என்பது தெரியவந்தது. 
 
இந்த நிலையில் மருத்துவரை பணியிலிருந்து நீக்க மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவெடுத்து அவர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments