Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டன் ராணி எலிசபெத் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை!

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (17:45 IST)
பிரிட்டன் ராணி எலிசபெத் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை!
பிரிட்டன் ராணி எலிசபெத் உடலுக்கு இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு மரியாதை செலுத்தினார். இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன 
 
கடந்த 8ஆம் தேதி பிரிட்டன் ராணி எலிசபெத் காலமான நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாளை இராணியின் இறுதி சடங்கு நடைபெற இருக்கும் நிலையில் உலகின் பல நாட்டு தலைவர்கள் லண்டனுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்தியாவின் சார்பில் இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்கள் இந்த இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். இன்று லண்டன் வெஸ்மின்ஸ்டரில் வைக்கப்பட்டிருந்த பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு இந்திய குடியரசு தலைவர் மரியாதை செலுத்தினார். மேலும் நாளை நடைபெற உள்ள ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயார்: பாகிஸ்தான் அமைச்சர்..!

பயங்கரவாதிகள் முகாம்கள் தரைமட்டம்: இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ..!

இந்திய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டாரா? மத்திய அரசு விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments