Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை.. ரூ.2 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்..!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (11:07 IST)
மேற்குவங்க மாநிலத்தில் திடீரென ஒன்பது இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்ததில்  2 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 இடங்களில் நேற்று திடீர் என சோதனை செய்தனர். இதில் ராபின் யாதவ் என்பவரது வீட்டில் மட்டும் 2 கோடி ரூபாய் மற்றும் 2.5  கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதுமட்டுமின்றி 13,000 பக்கங்கள் கொண்ட சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  
 
இதே வழக்கில் தான் கடந்த ஆண்டு மேற்குவங்க மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார் என்பதும் அவருக்கு நெருக்கமான ஒரு நடிகையின் வீட்டில் இருந்து 50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி: மாணவியர்கள் தான் அதிகம்..!

10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. பின்தங்கிய சென்னை மாவட்டம்.. 38ல் 34வது இடம்..!

தமிழகத்தில் வீசும் பவன் கல்யாண் காற்று! விஜய்க்கு போட்டியா?

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டம்.. அன்புமணி உள்பட பலர் ஆப்செண்ட்?? - ராமதாஸ் விடுத்த எச்சரிக்கை!

2026 மட்டுமல்ல.. 2036ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments