Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வசதி பெற்ற சசிகலா: குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவு

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (18:09 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் இந்த சிறை தண்டனையை முடித்து விட்டு சமீபத்தில்தான் சசிகலா விடுதலை பெற்றார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சசிகலா சிறை தண்டனை அனுபவித்த போது, சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வசதியை பெற்றார் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது 
 
இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி பார்ப்பனர்கள் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகள் பெற்றது தொடர்பான வழக்கில் ஊழல் தடுப்பு படை போலீசார் வரும் 25ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments