Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இலவச ரயில், புனித யாத்திரை தொடக்கம் !

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (00:28 IST)
கொரொனா தொற்று காரணமாக  நிறத்திவைக்கபப்ட்ட  இலவச யாத்திரை திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

 டெல்லி  யூனியனில் முதல்வர்  கெஜ்ரிவால் தலைமையிலான    ஆம் ஆத்மி  ஆட்சியில் உள்ளது.

இந்த ஆட்சியில் கடந்த 2018 ஆம் ஆன்டு  முக்ய மந்திரி தீர்த்த யாத்தா யோகான் என்ற இலவச புனித யாத்திரை திட்டம் டெல்லி அமைச்ஸ்ரைவில் அங்கீகரிக்கபப்ட்டது.

கொரொனா காரணமாக நிறுத்திவைக்கபட்ட இத்திட்டம் தற்போது மிண்டு தொடக்க டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது. எனவெ, வரும் பிப்ரவரி 14 ஆம் தெதி  முதல் மூத்த குடிமக்களுக்கான இலவச யாத்திரை திட்டமும், தொடக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments