Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயேட்சையாக போட்டியிடுகிறேன்: முன்னாள் முதல்வர் மகன் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (19:31 IST)
சுயேட்சையாக போட்டியிடுகிறேன்: முன்னாள் முதல்வர் மகன் அறிவிப்பு!
கோவா மாநிலத்தில் சுயேச்சையாக போட்டியிட போகிறேன் என முன்னாள் கோவா முதல்வரின் மகன் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கோவா உள்பட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் கோவா சட்டப்பேரவை தேர்தலில் பனாஜி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக கோவா மாநில முதல்வர் முன்னாள் மறைந்த மனோகர் பாரிக்கர் மகன் அறிவித்துள்ளார்
 
தனது தந்தையின் தொகுதியான பனாஜி தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் பாஜகவிலிருந்து விலகி தற்போது சுயேட்சையாக போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments