Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு ஓட்டு போடலனா செத்து போய்டுவேன்: புது டைப்பா ஓட்டு கேட்ட பாஜக வேட்பாளர்

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (10:26 IST)
ராஜஸ்தானில் பாஜக வேட்பாளர் ஒருவர் தனக்கு ஓட்டு போடாவிட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என மக்களை மிரட்டியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் வரும் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக பல்வேறு கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் நிம்பஹாரா தொகுதியின் பாஜக வேட்பாளரான பாஜக அமைச்சர் ஸ்ரீசந்த் கிருபலானி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவர் மக்களிடம் இந்த தேர்தலில் நீங்கள் எனக்கு ஓட்டுபோட்டு என்னை வெற்றிபெற செய்யவில்லை என்றால் நான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என பேசினார். இதனால் அங்கிருந்த மக்கள் அதிர்ந்துபோனார்கள்.
 
இதுகுறித்து விளம்மகளித்த அவர், இது என் மக்கள் என்ற உரிமையில் பேசினேன் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments