Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காந்தி படத்திற்கு மரியாதை நிகழ்ச்சி.. ஆளுனர் துண்டு தீப்பிடித்ததால் பரபரப்பு..!

Mahendran
புதன், 2 அக்டோபர் 2024 (12:36 IST)
மகாத்மா காந்தி படத்திற்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி இன்று நடந்த போது, கேரளா ஆளுநர் தூண்டில் தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் உள்ள சபரி ஆசிரமத்தில், இன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி, கேரளா ஆளுநர் முகமது ஆரிப் கான் மரியாதை செலுத்தினார். 
 
அப்போது, அருகே விளக்கு ஏற்றப்பட்டதில் இருந்து, ஆளுநர் அணிந்திருந்த தூண்டில் தீப்பிடித்தது. சில வினாடிகள், ஆளுநருக்கு தூண்டில் தீப்பிடித்தது தெரியவில்லை. 
 
இந்த நிலையில், அவரது பாதுகாவலர்கள் உடனடியாக தீப்பிடித்ததை பார்த்ததும், விரைந்து வந்து ஆளுநரின் தோளில் இருந்த துண்டை அப்புறப்படுத்தி தீயை அணைத்தனர். இதனால், ஆளுநருக்கு எந்தவிதமான காயமும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments