Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - சிங்கப்பூர் இடையேயான அபரிமிதமான வணிகம்!!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (15:31 IST)
இந்தியா - சிங்கப்பூர் இடையேயான வணிகம் சில வருடங்களில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. 


 
இதனிடையே இரு தரப்புக்கும் இடையேயான வணிகத்தின் மதிப்பு 2020 ஆம் ஆண்டுக்குள் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது சிங்கப்பூர் - இந்தியா இடையேயான இருதரப்பு வணிகத்தின் மதிப்பு 17 பில்லியன் டாலர்களாக உள்ளது. சிங்கப்பூரில் நடந்து வரும் சிங்கப்பூர் - இந்தியா சர்வதேச கண்காட்சியில் இது பற்றி பேசப்பட்டுள்ளது.
 
இந்த கண்காட்சியில் ஆடைகள், ஆபரணங்கள், ரத்தினக் கற்கள், மரச்சாமான்கள், கைவினைப் பொருட்கள், ஜவுளிப் பொருட்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. 
 
இந்திய ஏற்றுமதி அமைப்புகள் கூட்டமைப்புடன் 89 நாடுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. 200-க்கும் மேற்பட்ட கடைகளில் 10,000-க்கும் மேற்பட்ட இந்தியப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிதி ஆயோக் கூட்டத்திற்கு வருகை தராத நிதிஷ்குமார்.. பாஜக கூட்டணியில் குழப்பமா/

6 வயதில் சொந்த இணையதளம்.. 11 வயதில் CEO.. கேரள பெண்ணின் ஆச்சரியமான திறமைகள்..!

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்புகள்: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை..!

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments