Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் இந்தியர்களை மீட்க விரைகிறது இந்திய விமானப்படை: பிரதமர் தீவிர ஆலோசனை

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (13:38 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் உச்சத்தை அடைந்து வரும் நிலையில் ஏராளமான இந்தியர்கள் அங்கு பதுங்கு குழிகள் உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக உள்ளனர் 
 
முதல் கட்டமாக உக்ரைன் நாட்டில் சிக்கியிருந்த மாணவர்களை மீட்க ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் அடுத்தடுத்து விமானங்கள் அனுப்பப்பட்டு மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படையை பயன்படுத்த பிரதமர் மோடி தீவிர ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட இந்திய விமானப்படைக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாகவும் இந்திய விமானப் படையின் நவீன ரக விமானங்கள் விரைவில் மீட்பு பணியில் களமிறக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments