Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்கள் அலுவலகத்தில் தூங்கலாம்: பிரபல ஐடி நிறுவனம் அனுமதி!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (16:49 IST)
ஊழியர்கள் அலுவலகத்தில் தூங்கலாம்: பிரபல ஐடி நிறுவனம் அனுமதி!
மதிய நேரத்தில் ஊழியர்கள் தூங்குவதற்கு அனுமதி உண்டு என பிரபல ஐடி நிறுவனம் அறிவித்துள்ளது .
 
ஊழியர்கள் மதிய நேரத்தில் தூங்கினால் ஊழியர்களின் செயல்திறம் 33 சதவீதம் அதிகரிக்கும் என நாசா சமீபத்தில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.
 
இந்த அறிக்கையின் அடிப்படையில் ஊழியர்கள் மதிய நேரம் 30 நிமிடங்கள் வரை தூங்கிக் கொள்ளலாம் என பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது .
 
இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ராமலிங்க இதுகுறித்து கூறிய போது மதிய நேரத்தில் சிறிது நேரம் ஊழியர்கள் தூங்கினால் அதன்பிறகு சுறுப்பாக வேலை பார்ப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments