Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்; தொடரும் சம்பவங்கள்! – மக்கள் பீதி!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (08:43 IST)
ஜம்மு காஷ்மீரில் அதிகாலையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் துருக்கி நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் உயிர்பலிகள் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நியூசிலாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆங்காங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் கிழக்கு கட்ரா பகுதியில் 97 கி.மீ தொலைவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் இந்த நில அதிர்வு அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு ரிக்டரில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments