Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புல்வாமா தாக்குதல்: அமைதி காக்க சொல்லுவோரை நடு ரோட்டில் வைத்து சுடவேண்டும்! கங்கனா!

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (16:15 IST)
இப்பொழுதும் இந்தியர்களுக்கு அமைதி குறித்து பாடம் எடுப்பவர்களை நடு ரோட்டில் வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் கண்டனம் தெரிவித்துள்ளார். 


 
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையினர் 40  பேர் நேற்று சுட்டு கொல்லப்பட்டனர். இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 
 
இந்த தாக்குதல் குறித்து பாலிவுட் நடிகை கங்கனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதாவது , இப்பொழுதும்  இந்தியர்களுக்கு அமைதி குறித்து பாடம் எடுப்பவர்களை நடு ரோட்டில் வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் மேலும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் இல்லையென்றால்,  அந்நாடு இந்தியாவை கோழை என கருதிவிடும் என்று நடிகை கங்கனா ரனாவத் ஆவேசமாக கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments