Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீருக்கு ஊடுருவ திட்டமிடும் பயங்கரவாதிகள்! – எல்லை பாதுகாப்பு படை தகவல்!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (09:26 IST)
காஷ்மீர் எல்லைக்குள் நுழைய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுவிட்ட நிலையிலும் காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுறுவல் தொடர்ந்து வருகிறது. இதனால் அவ்வபோது எல்லை பாதுகாப்பு படைக்கும், பயங்கரவாதிகளுக்குமிடையே துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்களும் நடைபெறுகின்றன.

இந்நிலையில் பயங்கரவாதிகள் ஊடுறுவல் குறித்து பேசியுள்ள எல்லை பாதுகாப்பு படை ஐ,ஜி ராஜா பாபு சிங் “இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சண்டைநிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபிறகு, எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பொதுவாக அமைதி நிலவுகிறது. 2019-ம் ஆண்டின் 130 பேர், 2020-ம் ஆண்டின் 36 பேருடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் 31 பேர்தான் ஊடுருவியிருக்கிறார்கள். பயங்கரவாதிகளின் ஊடுறுவல் முயற்சிகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டாரா? மத்திய அரசு விளக்கம்..!

மேப்ல பாகிஸ்தானே இல்லாம போயிடும்! எல்லையை பிடிக்க போர் நடத்தல! - அண்ணாமலை ஆவேசம்!

முதல்வர் ஸ்டாலினின் ‘ஒற்றுமை பேரணி’.. மெரினாவில் போக்குவரத்து மாற்றம்..!

இந்திய விமான தளங்களை குறி வைத்தார்கள்! பாகிஸ்தான் சதி அம்பலம்! - கர்னல் சோஃபியா குரேஷி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

அடுத்த கட்டுரையில்
Show comments