Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைக்குள் பதவி விலக வேண்டும்: பல்கலை துணைவேந்தர்களுக்கு கவர்னர் உத்தரவு

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (14:24 IST)
இன்றைக்குள் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பதவி விலக வேண்டும் என கேரள மாநில ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
கேரள மாநில ஆளுநர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மாநிலத்தில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இன்று ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்
 
இந்த நிலையில் கேரள மாநில ஆளுநர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
 
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கேரள உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று மாலை திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments