Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடக் மகிந்தரா வங்கி சிஇஓ உதய் கோடக் ராஜினாமா

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (18:19 IST)
கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக மேலாளர் மற்றும் தலைமை  நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து உதய் கோடக்  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 
இந்தியாவின் பிரபல தனியார் வங்கி கோடக் மகிந்தரா பேங்க். கடந்த 2003 ஆம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.

இந்த வங்கியின் துணைத்தலைவர் மற்றும் நிர்வாக உதய் கோடக் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், இன்று, கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக மேலாளர் மற்றும் தலைமை  நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து உதய் கோடக்  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து, வங்கியின் இடைக்கால தலைவராக தீபக் குப்தா பொறுப்பேற்றுள்ளார்.

எனவே, நிர்வாகத்தில் தலையிடாத இயக்குனராக உதய் கோடக் தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments