Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு வங்கி மோசடி: ரூ.389 கோடி மோசடி செய்ததாக பிரபல நிறுவனம். சிபிஐ வழக்குப்பதிவு

Webdunia
சனி, 24 பிப்ரவரி 2018 (08:08 IST)
விஜய் மல்லையா, நீரவ் மோடியை அடுத்து மேலும் ஒரு நிறுவனம் வங்கியில் கடன் பெற்று திருப்பி கட்டாமல் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

டெல்லியை சேர்ந்த முன்னணி வைரநகை ஏற்றுமதி நிறுவனம் ஒன்று ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் ரூ.389.85 கோடி சட்டவிரோதமாக கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த வைரநகை நிறுவனத்தின் நான்கு இயக்குனர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைதாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் கடந்த 2007 முதல் 2012 வரை ரூ.389.85 கோடி கடன் பெற்று திருப்பி கட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments