Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி: நாடாளுமன்றம் மீண்டும் முடங்கியது

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (11:54 IST)
எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்த முடியாமல் இருக்கும் நிலையில் இன்று மீண்டும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி செய்ததன் காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிகள் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 
எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றம் இன்று தொடங்கிய சில மணி நேரங்களிலேயே மீண்டும் முடங்கியது. 
 
இதனை அடுத்து மக்களவை 12 மணி வரையும் மாநிலங்களவை மதியம் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments