Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் நாள் பயணத்திலேயே, பாதியில் நின்ற லக்னோ மெட்ரோ: பயணிகள் தவிப்பு!!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (15:27 IST)
லக்னோவில் மெட்ரோ ரயில் பயணம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், துவங்கப்பட்ட முதல் நாளே ரயில் பாதியில் நின்றதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.


 
 
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் மெட்ரோ ரெயில் திட்டம் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவால் கொண்டு வரப்பட்டது. 
 
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோ மெட்ரோ ரயில் திட்டத்தை துவங்கி வைத்தனர். 
 
இந்த போக்குவரத்து வசதிக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. இந்நிலையில், லக்னோ நகரில் இன்று காலை மெட்ரோ ரயில் தனது முதல் சேவையை தொடங்கியது. 
 
ரயில் ஓடிய முதல் நாளிலேயே பாதி வழியில் நின்றது. இதனால் ஒரு மணி நேரம் ரயிலுக்கு விளக்குகள் மற்றும் மின்சார வசதியின்றி பயணிகள் தவித்துள்ளனர். 
 
பின்னர், பயணிகள் ரயிலின் முகப்பு வழியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments