Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட்ட நபர்

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (15:08 IST)
கேரளாவில் நடத்தப்பட்ட சோறு சாப்பிடும் போட்டியில் கலந்துக்கொண்ட நபர் 1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட்டு ரூ.5001 பரிசு பெற்று அசத்தியுள்ளார்.


 

 
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பல்வேறு இடங்களில் கொண்டாட்டம் நடைபெறுகிறது. உள்ளூர் கிளப் ஒன்றில் சோறு சாப்பிடும் போட்டி நடைபெற்றது. அதாவது 1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட வேண்டும்.
 
இந்த போட்டியில் பலரும் கலந்துக்கொண்டனர். நசீர் என்பவர் 30 நிமிடங்களில் 2.5 கிலோ சோறு சாப்பிட்டு முதல் பரிசை தட்டி சென்றார். முதல் பரிசாக ரூ.5001 வழங்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

குளிர்பானத்தில் மது கலந்துக் கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு: உறவினர் போல நாடகமாடிய கணவன்,மனைவி கைது....

சந்திரயான் - 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை.!!

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவில் அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில்அளிக்காமல்சிரித்தபடி சென்ற சவுமியா அன்புமணி!

யாரைத் துணை முதல்வராக அமர வைப்பது என்பது குறித்து ஆளுங்கட்சி எடுக்கின்ற முடிவு- தொல்.திருமாவளவன்!...

அடுத்த கட்டுரையில்
Show comments